உயர் அழுத்த மின் கோபுரங் களுக்கு எதிராக போராடிய கூட்டி யக்க தலைவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி
உயர் அழுத்த மின் கோபுரங் களுக்கு எதிராக போராடிய கூட்டி யக்க தலைவர்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கை திரும்ப பெறக்கோரி
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை பறித்து அதை இரண்டு யூனியன் பிர தேசங்களாக மத்திய பாஜக அரசு பிரித்ததையொட்டி திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் இந்தித்துறை யின் உள்ள மாணவர்களும் ஆசிரி யர்களும் இனிப்பு கொடுத்தும் கோஷம் எழுப்பியும் கொண்டாடி யுள்ளனர்.